அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு கொக்குத்தொடுவாயில்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது பொது அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கும் இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று 7 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது . இதில் பலர் கலந்துகொண்டு உணர்வுரீதியான இந்த செயற்பாட்டை முன்னெடுத்தனர்

சண்முகம் தவசீலன்





முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு கொக்குத்தொடுவாயில் Reviewed by Author on May 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.