Ceypetco சற்றுமுன் வெளியிட்ட விசேட அறிவிப்பு..!
இதற்கமைய நாளைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெற்றோல் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் முதல் பெற்றோல் விநியோக நடவடிககைகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ceypetco சற்றுமுன் வெளியிட்ட விசேட அறிவிப்பு..!
Reviewed by Author
on
May 17, 2022
Rating:

No comments:
Post a Comment