பொது மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் – பிரதமர்..!
பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், வன்முறையை தூண்டும் வகையில் செயற்படவேண்;;டாம் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நடப்பு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பொது மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் – பிரதமர்..!
Reviewed by Author
on
May 09, 2022
Rating:
Reviewed by Author
on
May 09, 2022
Rating:


No comments:
Post a Comment