மக்கள் விடுதலை முன்னணியினர் விசுவமடுவில் போராட்டம்
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 74 வருட சாபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், விலைவாசியை உடனடியாக குறைத்துவிடு,மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம் ,முள்ளிவாய்க்காலில் அபகரித்த தங்க நகைகள் எங்கே? போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறும் விசுவமடு நகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
மக்கள் விடுதலை முன்னணியினர் விசுவமடுவில் போராட்டம்
Reviewed by Author
on
May 06, 2022
Rating:

No comments:
Post a Comment