முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தினை சென்றடைந்துள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழின படுகொலைக்கு நீதிகோரிய ஊர்திபவனியின் போது வீதிகளில் மக்கள் சுடர் ஏற்றி மலர்தூவிவருகின்றார்கள்
முல்லைத்தீவு மட்டத்தில் விசுவமடு,,புதுக்குடியிருப்பு முள்ளியவளை,வற்றாப்பளை, சிலாவத்தை அளம்பில்,நாயாறு,கொக்குத்தொடுவாய் வரை ஊர்;த்தி பவனியாக சென்று நாளை முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சென்றடையவுள்ளது
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தினை சென்றடைந்துள்ளது
Reviewed by Author
on
May 17, 2022
Rating:

No comments:
Post a Comment