நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு
அத்தோடு நாளைய நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தருகின்றவர்கள் காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலே வருகைதந்து அந்தப் பேரணியில் இணைந்து கொள்ளுமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான லியோ அடிகளார் நாளை நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து உள்ளதாகவும் அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்
--
சண்முகம் தவசீலன்
நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு
Reviewed by Author
on
May 17, 2022
Rating:

No comments:
Post a Comment