அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்த 64 பேர் கைது!
திருகோணமலை, முலைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்த 64 பேர் கைது!
Reviewed by Author
on
June 15, 2022
Rating:

No comments:
Post a Comment