எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே உதவியிருக்கிறது - இலங்கை பிரதமர்
உலக நாடுகளிடமும் உதவி கேட்டு இலங்கை கோரிக்கை விடுத்திருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கடனுதவி கோரியுள்ளது. ஆனால், இலங்கைக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கவில்லை. இந்நிலையில், இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு எரிபொருள் வாங்க பண உதவி வழங்கவில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா எரிபொருள், மருந்துப்பொருட்கள், பணம் என 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி வழங்கியிருக்கிறது.
எரிபொருள் வாங்க இந்தியா மட்டுமே உதவியிருக்கிறது - இலங்கை பிரதமர்
Reviewed by Author
on
June 09, 2022
Rating:

No comments:
Post a Comment