மன்னாரில் நீண்ட நாட்களின் பின்னர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம்.
இந்த நிலையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் வாகனங்களுக்கான டீசல் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (9) காலை முதல் மண்ணெண்ணை வழங்கப்பட்டது.
குடும்ப அட்டை பரிசீலிக்கப்பட்டு 500 ரூபாவிற்கு மண்ணெண்ணை வழங்கப்பட்டது.
மேலும் பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் நீண்ட நாட்களின் பின்னர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம்.
Reviewed by Author
on
June 09, 2022
Rating:

No comments:
Post a Comment