பெற்றோல் கப்பலிலிருந்து இறக்கும் பணி துரிதப்படுத்தப்படும்-எரிசக்தி அமைச்சு
அத்துடன், நேற்றைய தினம் நாட்டுக்கு வந்த பெற்றோல் கப்பலின் மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றை இறக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக எரிபொருள் வெளியீடு எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
எனவே, சிபெட்கோ பெற்றோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் அனைத்து வாகனங்களும் அகற்றப்பட வேண்டும் என அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெற்றோல் கப்பலிலிருந்து இறக்கும் பணி துரிதப்படுத்தப்படும்-எரிசக்தி அமைச்சு
Reviewed by Author
on
July 19, 2022
Rating:

No comments:
Post a Comment