சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி உலோக சிலை, அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு!
சோழர் காலத்து ஐம்பொன் சிலை 1959ம் ஆண்டுக்கு பிறகு திருடப்படவில்லை. 1929ம் ஆண்டுக்கு முன்பே சிலை திருடப்பட்டுள்ளது. 1929ம் ஆண்டு ஹாகோப் கெவோர்கியன் என்பவரால் திருடப்பட்டு வாஷிங்டன் டிசியில் உள்ள ஃப்ரீயர் அருங்காட்சியகத்திற்கு செம்பியன் மகாதேவி சிலை விற்கப்பட்டுள்ளது. கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லை. ஏனெனில் 1929ம், ஆண்டுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை இல்லை. சுதந்திரத்திற்கு முன்பு மாயமான சென்பியன் மகாதேவி சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றார்.
சோழ வம்சத்து ராணி செம்பியன் மகாதேவி உலோக சிலை, அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு!
Reviewed by Author
on
July 28, 2022
Rating:

No comments:
Post a Comment