இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ள இத்தாலி
எனினும், நியோஸ் ஏர் பாதையை மீண்டும் தொடங்குவதற்கான குறிப்பிட்ட திகதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் உள்ளனர். இதனால் இலங்கையர்களுக்கு மிகவும் பிரபலமான வெளிநாட்டு தொழில் இடமாக இத்தாலி உள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் இத்தாலிய சுற்றுலாவுக்கான சிறந்த பத்து மூலச் சந்தைகளில் ஒன்றாக இதை அடையாளப்படுத்தியுள்ளனர்.
ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இத்தாலியில் இருந்து 3,855 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது மொத்த வருகையில் 0.8% ஆகும்.
இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ள இத்தாலி
Reviewed by Author
on
August 12, 2022
Rating:
Reviewed by Author
on
August 12, 2022
Rating:


No comments:
Post a Comment