போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – சிபெட்கோ அறிவிப்பு
இதன்படி டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களும் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய முனையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – சிபெட்கோ அறிவிப்பு
Reviewed by Author
on
August 28, 2022
Rating:

No comments:
Post a Comment