3 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது
பாரிஸில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த பயணி ஒருவரிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய தங்கம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 3,62,19,000 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
3 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது
Reviewed by Author
on
August 28, 2022
Rating:

No comments:
Post a Comment