அண்மைய செய்திகள்

recent
-

3 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது

3 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

 பாரிஸில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த பயணி ஒருவரிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய தங்கம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 3,62,19,000 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.


3 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது Reviewed by Author on August 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.