நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது
இதற்கமைய நேற்று(26) பிற்பகல் முதல் தேசிய கட்டமைப்புடன் 300 மெகாவாட் மின்சாரம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் ஜெனரேட்டர் பழுதடைந்ததாலும், 2வது ஜெனரேட்டர் பழுதானமை காரணமாகவும் கடந்த 15ஆம் திகதி முதல் தற்போது வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது
Reviewed by Author
on
August 27, 2022
Rating:

No comments:
Post a Comment