அண்மைய செய்திகள்

recent
-

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது

திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 

 இதற்கமைய நேற்று(26) பிற்பகல் முதல் தேசிய கட்டமைப்புடன் 300 மெகாவாட் மின்சாரம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் ஜெனரேட்டர் பழுதடைந்ததாலும், 2வது ஜெனரேட்டர் பழுதானமை காரணமாகவும் கடந்த 15ஆம் திகதி முதல் தற்போது வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.


நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது Reviewed by Author on August 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.