இலங்கைக்கான பயணத்தடையை நீக்கிய இரு நாடுகள்
இதவேளை கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கான பயண ஆலோசனையை தளர்த்தியதோடு அத்தியாவசிய பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களுக்கு எதிராக இனி அறிவுறுத்தல்களை விடுப்பதில்லை என்றும் அந்த அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.
மேலும் நோர்வே, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் முன்னதாக இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை தளர்த்தியமை குறிப்பிடதக்கது.
இலங்கைக்கான பயணத்தடையை நீக்கிய இரு நாடுகள்
Reviewed by Author
on
August 30, 2022
Rating:

No comments:
Post a Comment