அண்மைய செய்திகள்

recent
-

உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறித்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

 அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், டிசம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள் 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு Reviewed by Author on September 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.