இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பஞ்சநாதன் குகேந்திரன் (வயது 49) என்ற நபரே மரணமடைந்தவராவார். மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு
Reviewed by Author
on
September 13, 2022
Rating:

No comments:
Post a Comment