9,000 போதை வில்லைகளுடன் இருவர் கைது
இதன்போது 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 9,000 இற்கும் மேற்பட்ட போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலமுல்ல மற்றும் ஹிரண பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 38 வயதான இருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் 10 போதைவில்லைகளை கொண்ட ஒரு அட்டையை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
9,000 போதை வில்லைகளுடன் இருவர் கைது
Reviewed by Author
on
September 05, 2022
Rating:

No comments:
Post a Comment