அண்மைய செய்திகள்

recent
-

9,000 போதை வில்லைகளுடன் இருவர் கைது

ஒரு தொகை போதை வில்லைகளுடன் அளுபோமுல்ல பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதி சொகுசு கார் மற்றும் வேனில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் பாணந்துறை – ஹிரண பகுதியில் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளனர். 

 இதன்போது 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 9,000 இற்கும் மேற்பட்ட போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலமுல்ல மற்றும் ஹிரண பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 38 வயதான இருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் 10 போதைவில்லைகளை கொண்ட ஒரு அட்டையை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



9,000 போதை வில்லைகளுடன் இருவர் கைது Reviewed by Author on September 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.