மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் இடம் பெற்ற இரத்ததான முகாம்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் குறித்த இரத்த தான முகாம் இடம் பெற்றது.
இதன் போது பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் வைத்தியர்,வைத்தியசாலை பணியாளர்கள்,மற்றும் -மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதய பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் இடம் பெற்ற இரத்ததான முகாம்.
Reviewed by Author
on
September 20, 2022
Rating:

No comments:
Post a Comment