தொழில் நிமித்தம் மேலும் 750 பேர் கொரியாவுக்கு…
 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,100 பேர் தொழில் நிமித்தம் கொரியாவிற்கு சென்றுள்ளனர். தொழிற்சாலைகள், கட்டிட நிர்மாணப் பணிகள், கடற்றொழில் துறை உள்ளிட்ட துறைகளுக்காக இலங்கை பணியாளர்கள் அனுப்பப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, தொழில் நிமித்தம் இஸ்ரேலுக்கு செல்வதற்கு 500 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தொழில் நிமித்தம் மேலும் 750 பேர் கொரியாவுக்கு…
 Reviewed by Author
        on 
        
September 20, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 20, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
September 20, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
September 20, 2022
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment