டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ் தற்போது நடைமுறையில்
குழந்தை 15 வயதை அடையும் போது, டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண் அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பதிவாளர் நாயகத்தின் பிரகாரம்,ஆங்கிலம்-தமிழ் அல்லது சிங்களம்-தமிழ் ஆகிய மொழிகளில் மொழி மாற்றங்களை அனுமதிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ் தற்போது நடைமுறையில்
Reviewed by Author
on
September 05, 2022
Rating:

No comments:
Post a Comment