கனடாவில் தொடர் தாக்குதல்கள் : 10 பேர் பலி
கனேடியன் விளையாட்டு போட்டிகள் ரஜினா நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தியவர் மற்றும் தாக்குதலுக்கான பின்னணி குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த தாக்குதகளை தொடர்ந்து கனடா முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்ட்டுள்ளது. நடத்தப்பட்ட தாக்குதல்களை பயங்கரமான மற்றும் கவலையளிக்கும் செயலாகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் தொடர் தாக்குதல்கள் : 10 பேர் பலி
Reviewed by Author
on
September 05, 2022
Rating:

No comments:
Post a Comment