கடவுச் சீட்டுக்காக காத்திருப்பவர்களுக்கான அறிவித்தல் !
குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒருநாள் மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முன்கூட்டிய பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் 19 ஆம் திகதி சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய பதிவுகளை மேற்கொள்ளாதவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி அலுவலகத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடவுச் சீட்டுக்காக காத்திருப்பவர்களுக்கான அறிவித்தல் !
Reviewed by Author
on
September 16, 2022
Rating:

No comments:
Post a Comment