கடல் வளங்களை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு துவிச்சக்கர பவணி மன்னாரில்
1300 கிலோமீற்றர் தூரத்தை குறித்த இளைஞர்கள் 11 நாட்களில் கடந்து செல்வதுடன் முக்கிய கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடல் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த துவிச்சக்கரவண்டி பயணம் நாளை புத்தளம் தொடங்கி வென்னப்புவ,கொழும்பு,கிக்கடுவ,ஹம்பாங்தோட்ட,பொத்துவில் சென்று மீண்டும் மட்டக்களப்பை சென்றடைய உள்ளது குறித்த பயணத்தில் பயன்படுத்திய பின்னர் இலகுவாக வீசப்படும் சிறிய அளவிலான பிளாஸ்ரிக்கினால் ஏற்படும் கடல் பாதிப்பு தொடர்பாகவும் குறித்த குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கடல் வளங்களை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு துவிச்சக்கர பவணி மன்னாரில்
Reviewed by Author
on
September 05, 2022
Rating:

No comments:
Post a Comment