அண்மைய செய்திகள்

recent
-

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழப்பு

காலி, யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். யக்கலமுல்ல, கருவலகல பிரதேசத்தில் இன்று (19) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்


.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on October 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.