அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற காலநிலை: இருவர் உயிரிழப்பு, 21,888 பேர் பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் பதினொரு மாவட்டங்களில் 5,212 குடும்பங்களைச் சேர்ந்த 21,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மேலும், சீரற்ற காலநிலையால் இரண்டு வீடுகள் முழுமையாகவும் 117 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 64 குடும்பங்களைச் சேர்ந்த 264 பேர் பாதுகாப்பான நான்கு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


சீரற்ற காலநிலை: இருவர் உயிரிழப்பு, 21,888 பேர் பாதிப்பு Reviewed by Author on October 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.