இன்று முதல் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படும்!
முதல் கட்டமாக ஒரு விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ யூரியா உரம் வழங்கப்படும் என கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குருநாகல், அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கே உரம் முதலில் விநியோகிக்கப்படவுள்ளன.
இன்று முதல் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படும்!
Reviewed by Author
on
October 01, 2022
Rating:

No comments:
Post a Comment