எனக்கு பிள்ளை வேண்டாம்! 15 வயது மகனை காவல்துறையிடம் ஒப்படைத்த தாயார் - யாழில் சம்பவம்
இதன் பின்னர் மாணவன், சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டான். அச்சுவேலியில் உள்ள சீர்த்திருத்த பாடசாலையில் குறித்த சிறுவனை சேர்க்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனையில் அதிகளவானவர்கள் சிக்குண்ட நிலையில் , அவர்களில் பெரும்பாலானோர் தாமாக சுயவிருப்பில் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனக்கு பிள்ளை வேண்டாம்! 15 வயது மகனை காவல்துறையிடம் ஒப்படைத்த தாயார் - யாழில் சம்பவம்
Reviewed by Author
on
October 11, 2022
Rating:

No comments:
Post a Comment