அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தமை தொடர்பில் பொரலஸ்கமுவ பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி, 65 இலட்சம் ரூபா பெறுமதியான கார் மற்றும் 250 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 அதற்கமைய நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் இன்று(11) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த ஒருவர் கைது Reviewed by Author on October 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.