பலத்த மழை பெய்யும் சாத்தியம் !
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.
பலத்த மழை பெய்யும் சாத்தியம் !
Reviewed by Author
on
October 11, 2022
Rating:

No comments:
Post a Comment