மன்னார் கொமர்ஷல் வங்கியினால் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு
2021 ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசீல் பரீட்சையில் பாடசாலை ரீதியாக அதிஉயர் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 13 மாணவ,மாணவிகள் கெளரவிக்கப்பட்டனர்
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சவிர்தாசம் செல்டன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மடு வலயகல்வி பணிமனையின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜுடிற் மன்/சித்திவிநாயகர் இந்துகல்லூரி அதிபர் பாலபவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
மன்னார் கொமர்ஷல் வங்கியினால் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு
Reviewed by Author
on
November 17, 2022
Rating:

No comments:
Post a Comment