ஹிக்கடுவையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹிக்கடுவையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி
Reviewed by Author
on
November 30, 2022
Rating:

No comments:
Post a Comment