குட்டி யானை ஒன்று கால்வாயில் சிக்கி உயிரிழந்தது
இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மகாவலி அதிகாரசபையின் விஜயபாகுபுர மகாவலி பிரதேச அலுவலக அதிகாரிகள் பலர், வனவிலங்கு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று, யானையை மீட்க பல மணிநேரம் முயற்சித்த போதும், சில மணித்தியாலங்களில் யானை உயிரிழந்துள்ளது.
குட்டி யானை ஒன்று கால்வாயில் சிக்கி உயிரிழந்தது
Reviewed by Author
on
November 08, 2022
Rating:

No comments:
Post a Comment