அண்மைய செய்திகள்

recent
-

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது. பதுளை, கண்டி, கேகாலைஎ மாத்தளைஎ நுவரெலியா, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது. நேற்றிரவு 7 மணி முதல் இன்றிரவு 7 மணி வரை இந்த அனர்த்த எச்சரிக்கை அமுலில் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.


7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை Reviewed by Author on November 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.