மழையுடனான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்
மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மழையுடனான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்
Reviewed by Author
on
November 14, 2022
Rating:

No comments:
Post a Comment