வருடத்தின் இறுதிக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும்
அத்துடன், பரீட்சைகள்; திணைக்களத்தின் கொடுப்பனவுகள் தொடர்பிலான முழுமையான மீளாய்வுக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமலிருந்த தகவல் தொழிநுட்பத்திற்கான பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வருடத்தின் இறுதிக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும்
Reviewed by Author
on
November 14, 2022
Rating:

No comments:
Post a Comment