தமிழர் தாயகப்பகுதிகளில் கார்த்திகை விளக்கிடும் நிகழ்வு
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் அலுவலகங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன
இன்று மாலை பெரும்பாலான வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு எண்னை விளக்கேற்றி வீடுகள் அலங்கரிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் பக்திபூர்வமாக கார்த்திகை விளக்கீட்டில் பொதுமக்கள் இணைந்து
தமிழர் தாயகப்பகுதிகளில் கார்த்திகை விளக்கிடும் நிகழ்வு
Reviewed by Author
on
December 07, 2022
Rating:

No comments:
Post a Comment