அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் தாயகப்பகுதிகளில் கார்த்திகை விளக்கிடும் நிகழ்வு

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று கார்த்திகை விளக்கீடு நிகழ்வு மாலை 6 மணி தொடக்கம் இடம் பெற்றுவருகின்றது தமிழர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான கார்த்திகை விளக்கேற்றும் நிகழ்வு இன்று(12) புதன் கிழமை தமிழர்தாயகப்பகுதிகள் புலம்பெயர் நாடுகள் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றி கொண்டாடப்படுகின்றது

 குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் அலுவலகங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன இன்று மாலை பெரும்பாலான வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு எண்னை விளக்கேற்றி வீடுகள் அலங்கரிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் பக்திபூர்வமாக கார்த்திகை விளக்கீட்டில் பொதுமக்கள் இணைந்து 
கொண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது










தமிழர் தாயகப்பகுதிகளில் கார்த்திகை விளக்கிடும் நிகழ்வு Reviewed by Author on December 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.