கட்டணம் செலுத்த தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க தீர்மானம்
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் 6,000 மில்லியன் ரூபா கட்டணம் நிலுவையில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 60 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்த தவறிய அனைத்து பயனார்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 08 இலட்சம் மக்கள் 03 மாதங்கள் அல்லது அதற்கும் அதிக நாட்கள், நீர் கட்டணம் செலுத்த தவறியுள்ளதாக ஏக்கநாயக்க வீரசிங்க தெரிவித்தார்.
கட்டணம் செலுத்த தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க தீர்மானம்
Reviewed by Author
on
December 18, 2022
Rating:

No comments:
Post a Comment