பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்கும்
ஒரு கிலோ நெல்லின் விலை ஏற்கனவே 115 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அரிசி இறக்குமதியை நிறுத்துவதன் பயன் விவசாயிகளுக்கோ அல்லது நுகர்வோருக்கோ கிடைக்கப் போவதில்லை என இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார்
.
.
பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்கும்
Reviewed by Author
on
December 19, 2022
Rating:

No comments:
Post a Comment