இன்று(14) நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள் நடத்த தடை
இன்று(14) நள்ளிரவு முதல் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், விரிவுரைகள், செயலமர்வுகள் மற்றும் பரீட்சைக்கான மாதிரி வினா பிரதிகளை விநியோகம் செய்தல், பரீட்சை வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், பிரசுரங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.
இன்று(14) நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள் நடத்த தடை
Reviewed by Author
on
December 14, 2022
Rating:

No comments:
Post a Comment