விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம்: ஜனாதிபதி பணிப்புரை
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பேருந்து மற்றும் வேன் நேற்று (வெள்ளிக்கிழமை) நுவரெலியா – நானுஓயா பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம்: ஜனாதிபதி பணிப்புரை
Reviewed by Author
on
January 21, 2023
Rating:

No comments:
Post a Comment