நுவரெலியா,நானுஓய–ரதெல்ல விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
உயிரிழந்தவர்களில் 13 வயது சிறுவன், 26 மற்றும் 27 வயதுடைய 3 ஆண்கள், 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேரூந்தை செலுத்திய சாரதியின் கவனமின்மையே இந்த விபத்துக்கு காரணமெவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்
.
.
நுவரெலியா,நானுஓய–ரதெல்ல விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
Reviewed by Author
on
January 21, 2023
Rating:

No comments:
Post a Comment