அண்மைய செய்திகள்

recent
-

நுவரெலியா,நானுஓய–ரதெல்ல விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹற்றன் பகுதியை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வான் சாரதியும் முச்சக்கரவண்டி சாரதியுமே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

 உயிரிழந்தவர்களில் 13 வயது சிறுவன், 26 மற்றும் 27 வயதுடைய 3 ஆண்கள், 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பேரூந்தை செலுத்திய சாரதியின் கவனமின்மையே இந்த விபத்துக்கு காரணமெவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்

.
நுவரெலியா,நானுஓய–ரதெல்ல விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் Reviewed by Author on January 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.