அண்மைய செய்திகள்

recent
-

போராட்டத்தில் ஈடுபட்ட கஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இன்று நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். UPDATE யாழ்ப்பாணத்தில் இன்று நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நேற்று தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்ட கஜேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கைது Reviewed by Author on February 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.