உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்த நீதிமன்றம் அனுமதி!
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே உறுதிமொழி அளித்துள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதிக்காது நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்த நீதிமன்றம் அனுமதி!
Reviewed by Author
on
February 10, 2023
Rating:

No comments:
Post a Comment