இறுதி யுத்தத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் வசித்து வரும் நல்லையா மதியழகனுக்கு அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு.
அனைத்து வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டு இன்றைய தினம் மதியழகன் இல்ல திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.இத் திறப்பு விழாவிற்கு மில்டன் கீன்ஸ் தமிழ் கல்வி கழகத்தின் உறுப்பினர் தயாபரன் கலந்து சிறப்பித்தார்.
வன்னி மண் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், சமூக சேவகர்கள் , கிராம மட்ட அமைப்புகள் மற்றும் கிராமத்தவர்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இறுதி யுத்தத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் வசித்து வரும் நல்லையா மதியழகனுக்கு அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு.
Reviewed by Author
on
February 10, 2023
Rating:

No comments:
Post a Comment