இன்று முதல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!
அந்த நாணயக் குற்றிகளில் ஒன்றை பின்வரும் மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக 6,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நாணயக் குற்றிகள் விற்பனை செய்யப்படும்.
இன்று முதல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!
Reviewed by Author
on
March 09, 2023
Rating:

No comments:
Post a Comment