அண்மைய செய்திகள்

recent
-

புதியபேரூந்து நிலையத்தில் சடலம் மீட்பு

 வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அடையாளம் காணப்படாத முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.


இன்று அதிகாலை புதியபேரூந்து நிலைய பயணிகள் இருக்கையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உள்ளமை தொடர்பாக பொதுமக்களால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற
வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





புதியபேரூந்து நிலையத்தில் சடலம் மீட்பு Reviewed by Author on October 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.