முல்லைத்தீவு நகர் கடற்கரையில் பொலிசாரின் கொடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயாராகிவருகிறது
தமிழ் மக்களுக்கான உரிமை போரின் போது தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை வணங்குகின்ற கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட ஏற்பாடாகி வருகிறது
முல்லைத்தீவு நகர் கடற்கரையில் பொலிசாரின் கொடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயாராகிவருகிறது
Reviewed by Author
on
November 26, 2023
Rating:

No comments:
Post a Comment