தலைமறைவாகிய டயானா கமகே - நீதிமன்றில் முன்னிலை!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
அவர் தனது சட்டத்தரணிகளுடன் இணைந்து கோட்டை நீதவான் நீதிமன்றில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தேடுதலுக்கு பயந்து தலைமறைவாகியதாக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு பதில் வழங்கவே டயானா கமகே நீதிமன்றில் முன்னிலையானார் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தலைமறைவாகிய டயானா கமகே - நீதிமன்றில் முன்னிலை!
Reviewed by Author
on
May 21, 2024
Rating:

No comments:
Post a Comment